சென்னை: சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் வெடித்து சிதறியதில் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மெஷின்களை ஷட்டவுன் செய்வதற்காக சென்றபோது, கேஸ் வெடித்ததில் அலுவலகத்தின் மேல் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
The post சென்னையில் பயோ கேஸ் வெடித்து சிதறியதில் ஒருவர் பலி..! appeared first on Dinakaran.