சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

2 months ago 11

செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் ஆடு மேய்த்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மதுபோதையில் காரை ஓட்டிய 2 இளைஞர்களை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article