சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காவல் மையம் அமைக்க முடிவு

2 months ago 10
அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் மையம் அமைக்கப்பட்டு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்பாக்கம் உள்ளிட்ட ஒன்பது அரசு மருத்துவமனைகளில் காவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதை போல, மீதமுள்ள 10 மருத்துவமனைகளிலும் காவல் மையங்கள் அமைத்து, உதவி ஆய்வாளர் தலைமையில் பத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது.
Read Entire Article