நீலகிரி: பிளாஸ்டிக் இருந்தால் பேருந்து பறிமுதல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

3 months ago 10

சென்னை: நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நீலகிரி: பிளாஸ்டிக் இருந்தால் பேருந்து பறிமுதல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article