சென்னை, புறநகர் பகுதிகளில் மக்கள் உற்சாகம்: களைகட்டிய காணும் பொங்கல்

2 weeks ago 5

சென்னை: காணும் பொங்கலையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடற்கரை, பூங்காக்கள், கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் என்றாலே குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் சேர்ந்து பொது இடங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று பொழுதுகளை போக்கி மகிழ்வது வழக்கமாக இருந்து வருகிறது.

Read Entire Article