சென்னை : சென்னை நொளம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை போனது. தொழிலதிபர் சிவகுமார் இல்லாத போது, கருங்கல்லால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். முக்கிய பிரபலங்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post சென்னை நொளம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை!! appeared first on Dinakaran.