செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவில்லை: தேர்வுத்துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

2 hours ago 1

விழுப்புரம்: செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை தேர்வுத்துறை இயக்குநரிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். 167 மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்த்ததில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என விளக்கம். செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.

 

The post செஞ்சி தேர்வு மையத்தில் முறைகேடு நடக்கவில்லை: தேர்வுத்துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article