செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு

7 months ago 34

செங்குன்றம் : செங்குன்றம் அருகே வீடுகளில் முடங்கிய மக்களுக்கு சோதனை முயற்சியாக டிரோன் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. குமரன் நகர் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ட்ரோன் மூலம் உணவு வழங்கப்பட்டது.

The post செங்குன்றம் அருகே குமரன் நகரில் ட்ரோன் மூலம் உணவு appeared first on Dinakaran.

Read Entire Article