செங்கல்பட்டில் பரவலான மழை

4 months ago 20

செங்கல்பட்டு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியான திம்மாவரம், ஆத்தூர், வில்லியம்பாக்கம், தேவனூர், பாலூர், புலிப்பாக்கம், பரனூர், மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் அதிகமாக செங்கல்பட்டில் 108.20 மிமீ மழை பதிவானது.

The post செங்கல்பட்டில் பரவலான மழை appeared first on Dinakaran.

Read Entire Article