சி.பி.எம். அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க முதல்வர் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

1 month ago 6

மதுரை: சி.பி.எம். அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

The post சி.பி.எம். அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க முதல்வர் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article