சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் விபத்தில் உயிரிழந்தார்.
The post சாலை விபத்தில் உயிரிழந்த காவலருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி..!! appeared first on Dinakaran.