சத்துணவு அமைப்பார்களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

4 months ago 11

சென்னை: சத்துணவு அமைப்பார்களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. கூடுதல் பொறுப்பு படியை ரூ.600-ல் இருந்து ரூ.1000-ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தியது. சத்துணவு அமைப்பாளர்களுக்கான தினசரி படி, ரூ.20-ல் இருந்து ரூ.33 ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி ரூ.6.68 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டது.

The post சத்துணவு அமைப்பார்களுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article