சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது: ஐகோர்ட் கிளை

2 months ago 10

மதுரை: காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. தேவியை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினியின் வெற்றிதான் செல்லும். விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதிப்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி தேவி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள தேவியின் வெற்றி செல்லாது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Read Entire Article