கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

6 months ago 27

கோவை: கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழையின் காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மதியம் வரை மட்டும் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post கோவையில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article