கோவையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை

1 month ago 12


கோவை : கோவை மதுக்கரை அடுத்த முருகன்பதி அருகே, தோட்டத்தில் இருந்த ஆட்டை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமிட்டிபதி, சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு, வளர்ப்பு நாய்களை சிறுத்தை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறையின் அங்கு கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்

The post கோவையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article