கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து; நோயாளிகள் 4 பேர் உயிரிழப்பு!

12 hours ago 3

கேரளா: கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு யு.பி.எஸ். பொருத்தப்பட்டிருந்த அறைக்குள், மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். வெடிச்சத்தமும் அதைத் தொடர்ந்து கிளம்பிய புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் நோயாளிகள் பலி. இதனை அடுத்து மற்ற நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து; நோயாளிகள் 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article