திருச்சி, மே 23: திருச்சி பாபு ரோடு திப்பிரான்தொட்டி தெருவை சேர்ந்தவர் குள்ளம்மாள் (50). இவர் மே 21ம் தேதி தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது கொலுசு மற்றும் செல்போனை திருடி சென்றனர். இதுகுறித்து கோட்டை போலீசார் வடக்கு தாராநல்லுார் காமராஜ் நகரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.
The post கொழுசு திருடியவர் கைது appeared first on Dinakaran.