கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் கரூரை சேர்ந்த தாத்தா, 2 பேரக் குழந்தைகள் உயிரிழப்பு

5 hours ago 5

கரூர்: கரூர் மாவட்​டம் உப்​பிடமங்​கலத்தை அடுத்த ஜோதிவடத்​தைச் சேர்ந்​தவர் பிரபு(40). கற்​றாழையை கொண்டு மதிப்​புக்​கூட்​டப்​பட்ட பொருட்​கள் தயாரித்​து, நாடு முழு​வதும் விற்​பனை செய்து வரு​கிறார். இவரது மனைவி மது​மி​தா, மகள் தியா(10), மகன் ரிதன்​(3).

இந்​நிலை​யில், பிரபு, மனைவி மது​மி​தா, குழந்​தைகள், மாம​னார் முத்​து கிருஷ்ணன்​(61) ஆகியோ​ருடன் ஏப். 17-ம் தேதி கொல்​கத்​தாவுக்கு சுற்​றுலா சென்​றார். அங்கு படா பஜார் ரபிந்​தரசரணி பகு​தி​யில் 5 தளங்​கள் கொண்ட ஹோட்​டலில் குடும்​பத்​தினர் அனை​வரும் தங்​கி​யிருந்​தனர்.

Read Entire Article