கொடைக்கானல் வயல் பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை

2 months ago 11

கொடைக்கானல்: பேத்துபாறை வயல் பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது. யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே
இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறை தகவல் அளித்துள்ளனர்.

The post கொடைக்கானல் வயல் பகுதியில் காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article