கொடுமுடியில் நெடுஞ்சாலை பணி ஆய்வு

3 months ago 15

கொடுமுடி, அக்.24: ஈரோடு கோட்டம் கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தைச் சார்ந்த ஈரோடு-கரூர் சாலை தமிழ்நாடு முதல்வரின் சாலைகள் ஒருங்கிணைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டது. இப்பணிகளை நேற்று திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் ஆய்வு செய்தார். ஈரோடு கோட்டப்பொறியாளர் ரமேஷ்கண்ணா, இளநிலைப்பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

The post கொடுமுடியில் நெடுஞ்சாலை பணி ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article