கேரளாவில் இருந்து கொண்டு​ வரப்பட்டு நெல்லை அருகே கொட்டப்​பட்ட மருத்துவ கழிவுகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

4 months ago 13

திருநெல்​வேலி/ நாகர்​கோ​வில்: கேரள மாநிலத்​தில் இருந்து அபாயகரமான மருத்​துவக் கழிவுகளை வாகனத்​தில் கொண்டு வந்து நெல்லை அருகே​யுள்ள நீர்​நிலைகளில் கொட்​டியது மக்களிடையே அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

திரு​வனந்​த​புரத்​தில் உள்ள மண்டல புற்று நோய் மையத்​திலிருந்து வாகனத்​தில் கொண்டு​வரப்​பட்ட அபாயகரமான மருத்​துவக் கழிவு​கள், நெல்லை மாவட்டம் நடுக்​கல்​லூர், கோடகநல்​லூர் பகுதி​களில் உள்ள நீர் நிலைகளில் கொட்​டப்​பட்​டுள்ளன.

Read Entire Article