குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிக்கும் போலீஸார்: உள்துறை செயலர் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவு

1 week ago 2

வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் இன்று (ஜன.31) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சுந்தர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Read Entire Article