மதுரை: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையில்லா சான்றிதழ் வழங்க வணிக வரித்துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவில், வணிக வரித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஸ்வப்னா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
The post குரூப் 1 தேர்வு: வணிக வரி செயலாளர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.