குரங்கை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

2 months ago 11

சென்னை: சிகிச்சை முழுமையாக முடியாததால் குரங்கு குட்டியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி கால்நடை மருத்துவர் வல்லயப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்குப் பின், வண்டலூர் பூங்காவில் உள்ள குரங்கு குட்டியை ஒப்படைக்க முடியாது. குரங்குக்கு வண்டலூர் பூங்காவில் சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post குரங்கை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article