கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், அதிமுக, பாஜக தவிர்த்து, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித்தலைவர்கள் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கக்கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் பேசியதாவது: