காவல் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ. சஸ்பென்ட்

2 months ago 11


சென்னை: சென்னையில் காவல் வாகனத்தில் மது அருந்திய ஆயுதப்படை சிறப்பு உதவியாளர் லிங்கேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கைதியை சிறையில் விட்டு விட்டு திரும்பியபோது, காவல் வாகனத்தில் சீருடை அணியாமல் மது அருந்தியதாக வெளியான வீடியோ; உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லிங்கேஸ்வரன் மது அருந்தியது உறுதியான நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரங்கிமலை ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக லிங்கேஸ்வரன்பணியாற்றி வருகிறார்

The post காவல் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ. சஸ்பென்ட் appeared first on Dinakaran.

Read Entire Article