ஒரே ஆண்டில் 21 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்; நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்!

3 months ago 13

சென்னை: நாடு முழுவதும் கடந்தாண்டு 21 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 37 பேர் உயிரிழந்துதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடித்தது தொடர்பாக 5.04 லட்சம் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

The post ஒரே ஆண்டில் 21 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்; நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்! appeared first on Dinakaran.

Read Entire Article