காவலர்கள் பணிமாறுதல் தொடர்பான பிரிவில் அமைச்சுப் பணியாளர் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்

3 hours ago 2

சென்னை: காவல்துறையில் காவலர்கள் பணிமாறுதல் தொடர்பான பிரிவில் அமைச்சுப் பணியாளர் கண்காணிப்பாளரான பாண்டியராஜன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவலரின் பணியிட மாற்றத்திற்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post காவலர்கள் பணிமாறுதல் தொடர்பான பிரிவில் அமைச்சுப் பணியாளர் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article