கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சொந்தமான ஹோட்டலில் தீ விபத்து..!!

1 week ago 6

மொராக்கோ: மொராக்கோ நாட்டில் உள்ள கால்பந்து வீரர் ரொனால்டோ-க்கு சொந்தமான CR7 ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயை விரைவாக அணைத்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஹோட்டல் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.

The post கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு சொந்தமான ஹோட்டலில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Read Entire Article