கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் நீதிமன்றக் காவல் மார்ச் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களின் நீதிமன்றக் காவலை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.
The post காரைக்கால் மீனவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.