டெல்லி: காங்கிரஸ் கட்சியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத்தலைவர் எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரை குறித்த காங்கிரஸ் விமர்சனத்திற்கு குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பெண்கள், விவசாயிகள் குறித்து பேசுவது ஒருபோதும் சோர்வை தராது எனவும் கூறினார்.
The post காங்கிரஸ் கட்சியின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது: குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் appeared first on Dinakaran.