கள்ளக்குறிச்சியில் ஆடு திருடர்கள் இருவர் கைது

2 months ago 10

கள்ளக்குறிச்சி: சித்தபட்டினம் பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள சூர்யா (24) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்யப்பட பவுல்ராஜ் (25), ஆறுமுகம் (21) ஆகிய இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சியில் ஆடு திருடர்கள் இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article