கரூர் அருகே உள்ள தனியார் பேருந்து கூடு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

2 months ago 10

கரூர்: தான்தோன்றிமலை பகுதியில் உள்ள தனியார் பேருந்து கூடு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். ராயல் கோச் தனியார் பேருந்து கூடு கட்டும் நிறுவனத்தில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

The post கரூர் அருகே உள்ள தனியார் பேருந்து கூடு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article