கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

4 months ago 19

சென்னை :கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எதையும் உள்ளத்திலிருந்து உரைக்கும் ஆற்றல் பெற்ற அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்தாரே!நெடிய அரசியல் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலில் பேரிழப்பாகும். கனத்த இதயத்துடன் அருமை நண்பருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினேன்,”இவ்வாறு தெறிவிக்கப்பட்டுள்ளது.

The post கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article