கடல் சீற்றம் காரணமாக கரையில் நிறுத்தப்பட்ட மீன்பிடி படகுகள்

2 months ago 9
வங்கக் கடலில் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதைத் தொடர்ந்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழை பெய்ததோடு கடலும் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பத்திரமாக கரையேற்றினர். சென்னை பட்டினம்பாக்கம் மற்றும் புதுச்சேரி, கடலூர் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
Read Entire Article