கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

2 months ago 7

கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கடலூர் மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

The post கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article