கடன் தர மறுத்தவர் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி..!!

2 hours ago 2

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ரூ.5 ஆயிரம் கடன் கொடுக்க மறுத்தவர் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசச் சென்றவரை போலீஸார் பிடித்து, 2 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். மணிகண்டன் என்பவர் கடன் தர மறுத்த நிலையில் நாசர் என்ற இளைஞர் பெட்ரோல் குண்டு வீச முயன்றார்.

The post கடன் தர மறுத்தவர் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி..!! appeared first on Dinakaran.

Read Entire Article