கச்சத்தீவு மீண்டும் நம் கைவசமாகும்..! - நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி மீட்கக் கோரிக்கை

3 hours ago 2

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 24-ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது வரலாற்றுப் பிழை. அதை திரும்பப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என மீனவ பிரதிநிதிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

கச்​சத்​தீவை இலங்​கைக்கு தாரை​வார்த்​த​தால் கடந்த 50 ஆண்டு​களுக்​கும் மேலாக தமிழக மீனவர்கள் சொல்​ல​முடியாத இன்னல்களை அனுப​வித்து வருகின்​றனர். இங்கிருக்​கும் அரசியல் கட்சிகளோ தேர்தல் வாக்​குறு​தி​யில் சேர்க்​கும் அம்ச​மாகவே கச்சத்​தீவு விவகாரத்​தைக் கணக்​கில் வைத்​திருக்​கின்றன.

Read Entire Article