ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தொடக்கத்திலேயே தடுக்க வேண்​டும்: இடதுசாரி கட்சிகள் கருத்து

4 months ago 17

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Read Entire Article