சென்னை: ஒரகடத்தில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் புதிய ஆலை அமைக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் ஆலையால் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரகடத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
The post ஒரகடத்தில் புதிய ஆலை அமைக்கிறது டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம்!! appeared first on Dinakaran.