ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும்: மாநில அரசு உத்தரவு!

3 hours ago 2

ஒடிசா: ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவைப்பு. ஒடிசாவில் கடந்தாண்டு பாஜக பொறுப்பேற்ற நிலையில், முந்தைய ஆட்சியின் (நவீன் பட்நாயக் ஆட்சி) பச்சை வர்ணம் நீக்கப்பட்டு காவி நிறத்தில் பள்ளிகள் மாற உள்ளன.

 

The post ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும்: மாநில அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article