சென்னை: ஏப்ரல் மாதம் தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி, வலுவான வெற்றி கூட்டணியாக இருக்கும். “தமிழகம் முழுவதும் பாதுகாப்பான சாலைகளை அமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post ஏப்ரல் மாதம் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு appeared first on Dinakaran.