எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82) பெங்களூருவில் காலமானார்..!!

7 months ago 30

சென்னை: எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82) பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண் அயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார். பெங்களூருவில் இருந்து முரசொலி செல்வம் உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது.

The post எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் (82) பெங்களூருவில் காலமானார்..!! appeared first on Dinakaran.

Read Entire Article