எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது தரக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 months ago 11

சென்னை: 2024 சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பாடகர். டி.எம்.கிருஷ்ணா கூறி வருகிறார் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது தரக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article