என்.எல்.சி. சுரங்கத்தில் இளம்பெண் அடித்துக் கொலை: காதலன் கைது

1 week ago 5

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் இளம்பெண்ணை அடித்துக் கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் நேற்று இளம்பெண் உடல் சடலமாக மீட்கப்பட்டது. விசாரணையில் இளம்பெண் பிரபாவதி(33) காதலனால் அடித்துக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பிரபாவதியை அடித்துக் கொன்ற சம்பத் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post என்.எல்.சி. சுரங்கத்தில் இளம்பெண் அடித்துக் கொலை: காதலன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article