மதுரை: அரசு பொது நூலகங்களில் ஊர்புற நூலகர்களை நியமிப்பது பற்றிய அரசாணைக்கு தடை கோரி வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், அப்போதைய பொது நூலகங்களுக்கான இயக்குனர் இளம்பகவத் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த உமா மகேஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது.
The post ஊர்புற நூலகர்கள் நியமிக்கும் அரசாணை: பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.