உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் பஹல்காமில் கூடுதல் பாதுகாப்பு ஏன் செய்யப்படவில்லை..? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

3 hours ago 1

ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும். பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வந்துள்ளன. அதே சமயம் பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்படி என்றால், பஹல்காமில் கூடுதல் பாதுகாப்பு ஏன் செய்யப்படவில்லை..? என ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார்.

The post உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் பஹல்காமில் கூடுதல் பாதுகாப்பு ஏன் செய்யப்படவில்லை..? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article