உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை

4 months ago 16

டெல்லி : உத்தரப்பிரதேசத்தின் சம்பல் நகரில் மசூதிக்கு அருகே உள்ள கிணற்றில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதி நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று, கிணறு ஆய்வுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

The post உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article