உத்தபுரம் கோயிலில் இரு தரப்பினரும் சம உரிமையுடன் வழிபாடு நடத்த ஐகோர்ட் யோசனை

3 weeks ago 5

மதுரை: உத்தபுரம் கோயிலில் இரு தரப்பினரும் சம உரிமையுடன் வழிபாடு நடத்தலாம். இது தொடர்பாக இரு தரப்பும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை உத்தப்புரத்தைச் சேர்ந்த பாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பங்குனி மற்றும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயில் மற்றும் கோவில் திருவிழாவை நிர்வகித்து வருகின்றனர்.

Read Entire Article