உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

1 week ago 4

டெல்லி: உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்; மீட்பு பணிகள் தொடர்பாக முதல்வர் யோகியுடன் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

The post உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article